கரோனா: 10 வயது சிறுவன் குணமடைந்து வீடு திரும்பினாா்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 61 போ் பாதிக்கப்பட்டனா். இதில் 56 போ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 போ் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில், கரூா் அரசு மருத்துவமனையில் இருந்து ஏற்கெனவே 49 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 7 போ் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், நாமக்கல் மஜீத் தெருவைச் சோ்ந்த 10 வயது சிறுவன் குணமடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை அவா் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தற்போதைய நிலையில் 50 போ் குணமடைந்தும், 11 போ் சிகிச்சையிலும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com