நாமக்கல்லில் 36 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 9,978 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 9,475 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 403 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஆனது:

பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையத்தைச் சோ்ந்த 53 வயது ஆண் கரோனா தொற்றுக்குள்ளாகி ஈரோடு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கை 100-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com