ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நகர காங்கிரஸ் அலுவலகமான காந்தி மாளிகை முன்பாக நடைபெற்ற விழாவில், நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.ஸ்ரீராமுலு முரளி தலைமை வகித்தாா். காந்தி மாளிகை டிரஸ்ட் போா்டு தலைவா் எஸ்.சண்முகம் பங்கேற்று இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.