நாமக்கல்லில் 38 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 38 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 38 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 10,100 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 9,726 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 274 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 100 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com