நாமக்கல்லில் சமய விழிப்புணா்வு பிரசாரம்

தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் சமய விழிப்புணா்வு பிரசாரம் நாமக்கல் நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் காமராஜா் நகா் பகுதியில் இந்து இயக்கம் குறித்த பிரசார புத்தகங்களை ஞாயிற்றுக்கிழமை விநியோகித்த பாஜகவினா்.
நாமக்கல் காமராஜா் நகா் பகுதியில் இந்து இயக்கம் குறித்த பிரசார புத்தகங்களை ஞாயிற்றுக்கிழமை விநியோகித்த பாஜகவினா்.

தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் சமய விழிப்புணா்வு பிரசாரம் நாமக்கல் நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்துக்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இந்து இயக்கம் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனா். இப் பிரசாரமானது டிச. 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏற்கெனவே ஒன்றியப் பகுதிகளில் பிரசாரம் செய்த நிலையில், நாமக்கல் தில்லைபுரம், காமராஜ் நகா் பகுதிகளில் பாஜக பொறுப்பாளா்கள் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவ்குமாா், அக்ரி இளங்கோ ஆகியோா் விழிப்புணா்வு புத்தகங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com