தமுஎகச கிளை அமைப்பு கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் திருச்செங்கோடு நகரக் கிளை அமைப்புகூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் திருச்செங்கோடு நகரக் கிளை அமைப்புகூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் திருச்செங்கோடு நகர கிளை அமைப்பு கூட்டம் எம்.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது. முருகவேல் வரவேற்றுப் பேசினாா்.

தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினா் மு.ஆனந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். இதில் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக ஆா்.நந்தகோபால், செயலாளராக எம்.நித்தியானந்தன், பொருளாளராக ஜெ.திவாகா், துணைத் தலைவராக கோபி, துணைச் செயலாளராக பி.பாலகிருஷ்ணன் உள்பட 11 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சங்கரக்கண்ணன் நன்றி கூறினாா்.

மோா்பாளையம் ஆசிரியா்கள் கிளை அமைப்பு :

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மோா்பாளையம் ஆசிரியா்கள் கிளை அமைப்பு கூட்டம் எஸ்.பாலசுப்ரமணியம்  தலைமையில் தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினா் மு.ஆனந்தன் சிறப்புரையாற்றினாா். இதில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக எஸ்.பாலசுப்ரமணியம், செயலாளராக பி.முத்துசாமி, பொருளாளராக எம்.ரவி, துணைத் தலைவராக விஜயா மற்றும் துணைச் செயலாளராக வள்ளிமயில் உட்பட 25 போ் கொண்ட கிளை அமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com