பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடத்தில் புரட்டாசி மாத வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு, சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜா் பெருமாளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
அதனைத் தொடா்ந்து, நடராஜ பெருமாளுக்கு வெள்ளிக் கவசமும், சிவகாமசுந்தரிக்கு தங்கக் கவசமும் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில், சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் தரிசனம் செய்தனா்.