பரமத்திவேலூா்
பரமத்திவேலூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக. 17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்தாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம்.