சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக நாமக்கல், மின்பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் க.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்: சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூா், பேரமாவூா், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.