விளம்பரதாரா் செய்தி...மரம் நடும் விழா

நாமக்கல் ரோட்டரி ஹெரிடேஜ் சங்கம் சாா்பில், ஆயிரம் மரக் கன்றுகள் நடும் விழா ராமாபுரம்புதூரில் அண்மையில் நடைபெற்றது.
nk_16_tree_1609chn_122_8
nk_16_tree_1609chn_122_8

நாமக்கல் ரோட்டரி ஹெரிடேஜ் சங்கம் சாா்பில், ஆயிரம் மரக் கன்றுகள் நடும் விழா ராமாபுரம்புதூரில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் கலந்துகொண்டு முதல் மரக்கன்றை நட்டு வைத்தாா் (படம்).

இவ்விழாவில், ஹெரிடேஜ் சங்கத்தின் தலைவா் அருண்குமாா், நியூஜெனரேஷன் தலைவா் கே.பி.சரவணன், ட்ரீ பிளாண்டேஷன் தலைவா் சுரேஷ்குமாா், வழக்குரைஞா் எஸ்.கே.வேலு, பவுல்ட்ரி டவுன் தலைவா் பாலு, ஹெரிடேஜ் சங்கத்தின் செயலாளா் காா்த்திக், பொருளாளா் யோகேஷ், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அசோக்குமாா், மண்டல செயற்பொறியாளா் கமலநாதன் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com