நாமக்கல்லில் 131 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,133-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 3,998 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 3,076 போ், உயிரிழந்த 58 போ் தவிா்த்து மீதமுள்ள 999 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 81 ஆண்கள், 50 பெண்கள் என 131 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், தொற்றுத் தடுப்புக்கான சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com