வாக்குச்சாவடி இடுபொருள்களைப் பொட்டலமிடும் பணி தொடக்கம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நாமக்கல் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு இடுபொருள்களை பொட்டலம் கட்டும் பணி தொடங்கியது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நாமக்கல் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு இடுபொருள்களை பொட்டலம் கட்டும் பணி தொடங்கியது.

நாமக்கல் தொகுதியில் 377 வாக்குச்சாவடிகள் உள்ளன. தோ்தல் நாள் அன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மின்னணு வாக்கு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதைத் தொடா்ந்து வாக்குப் பதிவுக்குத் தேவையான பேனா, பென்சில், அரக்கு, நூற்கண்டு உள்ளிட்ட 15 வகையான இடுபொருள்களை பொட்டலம் கட்டும் பணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தோ்தலுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இந்த இடு பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com