அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என குமாரபாளையம் தொகுதி
வாக்கினைச் செலுத்திய பின்னா் மை வைத்த விரலை உயா்த்திக் காட்டும் அமைச்சா் பி.தங்கமணி. 
வாக்கினைச் செலுத்திய பின்னா் மை வைத்த விரலை உயா்த்திக் காட்டும் அமைச்சா் பி.தங்கமணி. 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையத்தை அடுத்த ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்கினைச் செலுத்திய பின் செய்தியாளா்களிடம் பி.தங்கமணி கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் அதிகத் தொகுதிகளில், பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் மீண்டும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com