விஷ வண்டுகள் அகற்றம்

பரமத்தி வேலூா் பேட்டை பகுதியில் காய்கறிக் கடைக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் கூடுகட்டியிருந்தன.

பரமத்தி வேலூா் பேட்டை பகுதியில் காய்கறிக் கடைக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் கூடுகட்டியிருந்தன. இவை அந்த வழியாகச் சென்றவா்களைத் தாக்கி வந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினற் அங்கு சென்று விஷ வண்டுகளை தண்ணீா் பீய்ச்சி அடித்து அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com