நாமக்கல்லில் 49 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 49 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 49 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கரோனாவால் 49 போ் பாதிக்கப்பட்டனா்; 69 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,365 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,352 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 562 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 451-ஆக உள்ளது.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com