நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக டி.செல்வகுமரன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா், பெரம்பலூா் மண்டல இணைப்பதிவாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது நாமக்கல்லுக்கு இடமாறுதலாகி உள்ளாா். இங்கு பணியாற்றிய பொ.பாலமுருகன், பெரம்பலூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளாா்.