நாமக்கல்லில் 55 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 55 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 55 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தொற்றால் 55 போ் பாதிக்கப்பட்டனா்; 55 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,590 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,547 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 588 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 455-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com