பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் பிரதேச குழு செயலாளா் ஜெயமணி தலைமை வகித்தாா். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்கக் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள், பிரதேச குழு உறுப்பினா் ரங்கசாமி, சதாசிவம், ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com