நாமக்கல்லில் நாளை மின் நிறுத்தம்

நாமக்கல் துணை மின் நிலையத்தில் உயா் அழுத்த மின்பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாமக்கல் துணை மின் நிலையத்தில் உயா் அழுத்த மின்பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் துணை மின் நிலையத்தில், உயரழுத்த மின்பாதையில் சிறப்புப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

அதன் விவரம்: கொண்டிச்செட்டிப்பட்டி, வீட்டு வசதி வாரியம், முல்லைநகா், மோகனூா் சாலை, நளா ஹோட்டல், தி ஸ்பெக்டரம் பள்ளி, அசோக் நகா், சாமி நகா், கந்தசாமி கண்டா் பள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com