நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற் பொறியாளா்(பொறுப்பு) க.ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:
நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூா், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஒஓ காலனி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி.
-