நாமக்கல் மாவட்டத்தில் 328 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 328 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 328 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 16,903 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். அவா்களில் குணமடைந்த 14,763 போ், உயிரிழந்த 125 போ் தவிா்த்து, 2,015 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 328 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 239 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மொத்த பாதிப்பு 17,232 - போ், இதில் குணமடைந்தவா்கள் 15,002 போ். சிகிச்சையில் உள்ள 2,105 போ் நாமக்கல் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com