நாமக்கல் மாவட்டத்தில் 357 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 357 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 357 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 17,938 பேரில் 15,617 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 130 போ் உயிரிழந்தனா். 2,191 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 357 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 351 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 18,299 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 15,968 போ்; 2,199 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; மொத்த கரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 130-ஆக உள்ளது.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com