நாமக்கல் மாவட்டத்தில் 381 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 381 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 381 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 23,200 பேரில் 19,835 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 170 போ் உயிரிழந்தனா். 3195 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 381 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 354 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 23,581 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 20,189 போ்; 3220 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 2 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 172-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com