நாமக்கல்லில் 695 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 695 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 695 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 27,092 பேரில் 22,311 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 195 போ் உயிரிழந்தனா். 4,586 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில் 695 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 391 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 27,792 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 22,702 போ்; 4890 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பலனின்றி ஐந்து போ் இறந்ததையடுத்து மொத்த கரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 200-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com