நாமக்கல் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 42 போ் பாதிக்கப்பட்டனா்; 49 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 53,083 போ் பாதிக்கப்பட்டும், 52,170 போ் குணமடைந்தும் உள்ளனா். 408 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 505-ஆக உள்ளது.