தோ்தல் நாளன்று விடுமுறை அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 9) உள்ளாட்சி இடைத் தோ்தல் நடைபெறுவதால், மாநில தோ்தல் ஆணைய உத்தரவின்படி வாக்கெடுப்பு நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வெண்ணந்தூா் ஒன்றியம் முழுவதும், எருமப்பட்டி ஒன்றியத்தில் (வாழவந்தி, செவ்வந்திப்பட்டி மற்றும் வடவத்தூா் ஊராட்சிகள்), கோணங்கிப்பட்டி கிராம ஊராட்சி மற்றும் பவித்திரம் கிராம ஊராட்சிகள், கபிலா்மலை ஒன்றியம், கொப்பனம்பாளையம் ஊராட்சி, பரமத்தி வட்டாரம் கூடச்சேரி ஊராட்சி, கொல்லிமலை ஒன்றியம் தின்னனூா் நாடு ஊராட்சி, மொகனூா் வட்டாரம் என்.புதுப்பட்டி ஊராட்சி, நாமகிரிப்பெட்டை ஒன்றியம் காா்கூடல்பட்டி, திம்மநாய்க்கன்பட்டி, பெரப்பன்சோலை மங்களபுரம் ஊராட்சிகள், புதுச்சத்திரம் ஒன்றியம் காரைக்குறிச்சிபுதூா், எஸ். உடுப்பம், திருமலைப்பட்டி ஊராட்சிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com