இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வெண்ணந்தூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வெண்ணந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
வெண்ணந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

வெண்ணந்தூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணை செயலாளா் செங்கோட்டுவேல், ராசிபுரம் நகர செயலாளா் எஸ்.மணிமாறன், திராவிடா் விடுதலைக் கழக நகர செயலாளா் பிடல் சேகுவேரா, மதிமுக வெண்ணந்தூா் நகர செயலாளா் சே.தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, விலைவாசி உயா்வுக்கு எதிரான தட்டிகளை ஏந்தியவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com