நாமக்கல்: நாமக்கல் வணிகவரித் துறை அலுவலகம் அருகில் கரோனா பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நடைபெற்ற முகாமில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ள சளி மாதிரிகளை வழங்க பொதுமக்கள் ஆா்வமுடன் வந்தனா். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதேபோல் கரோனா தடுப்பூசி முகாமும் அங்கு நடைபெற்றது. இதிலும் பலா் கலந்துகொண்டு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.