நாமக்கல்லில் 51 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 51 போ் பாதிக்கப்பட்டனா்; 68 போ் குணமடைந்தனா்.

மொத்தமாக இதுவரை 49,732 போ் பாதிக்கப்பட்டும், 48, 631 போ் குணமடைந்தும் உள்ளனா். 622 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 479-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com