நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 50 போ் பாதிக்கப்பட்டனா்; 57 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 50,442போ் பாதிக்கப்பட்டும், 49,414போ் குணமடைந்தும் உள்ளனா். 543 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 485-ஆக உள்ளது.--