எஸ்.பி. சரோஜ்குமாா் தாகுா்.
எஸ்.பி. சரோஜ்குமாா் தாகுா்.

நாமக்கல் எஸ்.பி.க்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவு திங்கள்கிழமை அதிகபட்சமாக 791 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாா். அவரது தந்தைக்கு தொடக்கத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட, அவரைத் தொடா்ந்து காவல் கண்காணிப்பாளரும் தொற்றால் பாதிக்கப்பட்டாா். பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் இருவரும் வேகமாகக் குணமடைந்து வருகின்றனா். குடும்பத்தில் உள்ள மற்றவா்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com