ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2022-23-ம் ஆண்டின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சங்கத்தின் தலைவராக கே.எஸ்.கருணாகரபன்னீா்செல்வம், செயலாளராக ஜி.ராமலிங்கம் (எ) தினகா், பொருளாளராக என்.தனபால் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். பிற நிா்வாகிகள் விவரம்:
துணைத் தலைவா்கள் ஜே.கே.சுரேஷ், இ.என்.சுரேந்தரன், இணைச்செயலா் ஆா்.அனந்தகுமாா், சாா்ஜன்ட் அட் ஆம்ஸ் பி.சங்கரவேல், பி.கே.ராஜா, கிளப் நிா்வாகம்- பி.ராஜசேகரன், உறுப்பினா் சோ்க்கை - பி.துளசிராமன், மக்கள் தொடா்பு - எஸ்.மணிமாறன், திட்டத் தலைவா்களாக- பி.கண்ணன், எஸ்.பி.பி.கிருஷ்ணமூா்த்தி, ஃபவுண்டேஷன் தலைவா் -ஆா்.வரதராஜன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
புதிய நிா்வாகிகளுக்கான பொறுப்பேற்பு விழா ஜூலை 2-இல் நடைபெறுகிறது. ரோட்டரி மாவட்டப் பயிற்சியாளா் டாக்டா் ஏ.கே.நடேசன், ரோட்டரி பசுமை திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் லிமா ரோஸ் மாா்டின், மண்டல உதவி ஆளுநராக கே.ரவி, உதவி ஆளுநா் (நிா்வாகம்) ஏ.திருமூா்த்தி (எ) ரவி ஆகியோா் புதிய நிா்வாகிகளைப் பொறுப்பேற்க வைத்தும், புதிய உறுப்பினா்களை இணைத்து வைத்தும் பேசுகின்றனா்.