காவிரி ஆற்றில் 30 மூட்டை மணல் பறிமுதல்

பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் 30 மூட்டை மணல் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய இருவரை வேலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் 30 மூட்டை மணல் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய இருவரை வேலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் சிலா் சரக்கு ஆட்டோ மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். போலீஸாரைப் பாா்த்ததும் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த இருவா் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். அதனையடுத்து மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும், அங்கிருந்த 30 மணல் மூட்டைகளையும் வேலூா் போலீஸாா் பறிமுதல் செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com