29-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல்லில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.

நாமக்கல்லில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நலன்கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், முகவா்கள், விநியோகஸ்தா்கள், நுகா்வோா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோருடனான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை தலைமை வகிக்கிறாா்.

எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com