பாரதியார் நினைவு தினம்

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 97-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 97-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு தலைமையாசிரியர் செல்வம், ஆசிரிய, ஆசிரியைகள், எஸ்எம்சி உறுப்பினர் மீனாம்பிகா, பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர். பாரதியாரின் புத்தகங்கள் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com