சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 311 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,932 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
சங்ககிரி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 311 சிறப்பு மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கக் கோரி, 2,087 பேரும், பெயர் நீக்கம் செய்யக் கோரி 2,55 பேரும், முகவரி மாற்றம் திருத்தம் கோரி 336 பேரும், ஒரே தொகுதியில் பாகம் விட்டு பாகம் மாறுதல் கோரி 254 பேருமாக மொத்தம் 2,932 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
முகாமில் நடைபெற்ற பணிகளை சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம் ஆய்வு செய்தார். சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,040 பேர் விண்ணப்பித்தனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 3,972 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

மும்பையை கட்டுப்படுத்தியது கொல்கத்தா

மக்கள் பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கவலையில்லை - காா்கே கடும் விமா்சனம்

பொறியியல் சோ்க்கை: 2.16 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


