சிறுமிக்கு பாலியல் தொல்லை: 5 ஆண்டுகள் சிறை தண்டனை

சேலத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நபருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நபருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு வாழவந்தியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் கடந்த 2014-இல் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது தொடர்பான புகாரில் போலீஸார் அவரை கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம், கைதான துரைசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com