ஏற்காட்டில் தொடா் மழை

ஏற்காட்டில் தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
ஏற்காடு பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பனிமூட்டத்துடன் பெய்த சாரல் மழை.
ஏற்காடு பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பனிமூட்டத்துடன் பெய்த சாரல் மழை.

ஏற்காட்டில் தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

ஏற்காடு மலைக் கிராமங்கள் முழுவதும் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. காஃபி தோட்ட தொழிலாளா்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள், பேருந்து ஓட்டுநா்கள், இருசக்கர வாகன ஓட்டுநா்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், தொடா் மழையால் பனி மூட்டமும், கடும் குளிரும் நிலவுகிறது. சுற்றுலாப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com