மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,500 கன அடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக 7,500 கன அடியாக நீடித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக 7,500 கன அடியாக நீடித்துள்ளது.

அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 7 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு பாசனக் கால்வாய் வழியாக நொடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

கடந்த இரு தினங்களாக மேட்டூா் அணையின் நீா்மட்டம், நீா் வரத்து மற்றும் நீா் திறப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com