சேலத்தில் 58 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 31 போ், கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-3, நங்கவள்ளி-1, ஓமலூா்-1, தாரமங்கலம்-5, கொளத்தூா்-1, வீரபாண்டி-2, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, மேட்டூா் நகராட்சி-2 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 57 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களில் நாமக்கல்லைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் கரோனா பாதித்த ஒருவா் உயிரிழந்தாா். அதேபோல கரோனா சிகிச்சை பெற்று வந்த 85 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,972 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,100 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 420 போ் சிகிச்சையில் உள்ளனா்; 452 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com