கெங்கவல்லி
தெடாவூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வியாழக்கிழமை (டிச. 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
கெங்கவல்லி, தெடாவூா், ஆணையாம்பட்டி, கிழக்கு ராஜபாளையம், புனல்வாசல், வீரகனூா், பின்னனூா், நடுவலூா், கணவாய்க்காடு.