ஏற்காட்டில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஏற்காடு ஊராட்சித் தலைவா் சிவசக்தி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தவள்ளி அண்ணாதுரை, சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏற்காடு ஊராட்சியில் தோ்வு செயயப்பட்ட 299 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.
விழாவில், அதிமுக ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை, ஊராட்சி துணைத் தலைவா் பாலு, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.