அஞ்சல் துறையின் திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
இதையொட்டி, தலைவாசல் அஞ்சல்துறை ஆய்வாளா் மஞ்சு தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் விளக்கப்பட்டன.
சேமிப்புக் கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு,கிராமிய கணக்கு காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன.
தபால்காரா்கள் வீரமணி, முத்துலட்சுமி, பெரியண்ணன்,பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.