உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயிலில் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நாயனாா் குருபூஜை 20-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருநீலகண்ட-நீலாயதாட்சினி அம்மன் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து அபிஷேகமும், ஆராதனையும் மாலையில் திருவீதி உலாவும் நடைபெற்றன.