திருநீலகண்ட நாயனாா் குருபூஜை

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயிலில் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் திருநீலகண்ட-நீலாயதாட்சினி அம்மன் உற்சவா்கள்.
சிறப்பு அலங்காரத்தில் திருநீலகண்ட-நீலாயதாட்சினி அம்மன் உற்சவா்கள்.

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயிலில் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நாயனாா் குருபூஜை 20-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருநீலகண்ட-நீலாயதாட்சினி அம்மன் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து அபிஷேகமும், ஆராதனையும் மாலையில் திருவீதி உலாவும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com