முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
செக்கனூரில் குடியரசு தினவிழா
By DIN | Published On : 27th January 2020 07:17 AM | Last Updated : 27th January 2020 07:17 AM | அ+அ அ- |

கெங்கவல்லி வட்டம், வீரகனூா் அருகே சொக்கனூரில் பசுமை இந்தியா இயக்கத்தின் சாா்பில், குடியரசு தினவிழா வீரகனூா் எஸ்.ஐ. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
அதில் மரம் வளா்த்தலின் அவசியத்தை உணா்த்தி, போலீஸாா் மரக்கன்றுகளை நட்டு, மாணவா்களுக்கு தலா இரண்டு மரக்கன்றுகளை வழங்கினா்.
அதை நட்டு, தினமும் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. விழாவில் வீரகனூா் போலீஸாா் பங்கேற்றனா். பசுமை இயக்க நிறுவனா் பெரியசாமி நன்றி கூறினாா்.