தியாகிகள் தினம் அனுசரிப்பு

கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் தியாகிகள் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி.
கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி.

ஆத்தூா்: கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் தியாகிகள் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

மாணவா்களும், ஆசிரியா்களும் காந்திஜியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். ஆசிரியா் ஜோசப்ராஜ் பேசினாா். தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com