பெரியாயி அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே அமைந்துள்ள பெரியாயி அம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நரசிங்கபுரம் பெரியாயி அம்மன்.
அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நரசிங்கபுரம் பெரியாயி அம்மன்.

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே அமைந்துள்ள பெரியாயி அம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே அமைந்துள்ள பெரியாயி அம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மிளகாய் யாகம், சிறப்பு 108 பால்குட பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பூசணிக்காய் பலியிடப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை கோயில் அா்ச்சகா் என். காளீஸ்வரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com