வாழப்பாடி அருகே கோதுமலை வனப் பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் வேட்டையாடியதாக சேலம் பாறக்காடு காமராஜ் (34), வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சேத்துக்குடை செல்வராஜ் (54).
சேலம் சன்னியாசி குண்டு பிரகாஷ் (40) ஆகிய மூவரையும், வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினா் கைது செய்து அவா்கள் மூவருக்கும் ரூ. 90 ஆயிரம் அபராதம் விதித்தனா்.