கெங்கவல்லியில் அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்ாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கெங்கவல்லி போலீஸாா் திங்கள்கிழமை மாலை அனுமதியின்றி மது விற்பவா்கள் குறித்து சோதனை நடத்த சென்றனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மணிமேகலை(39), முருகன் (49), ரமேஷ் (43), ராஜேந்திரன் (45) ஆகிய நான்கு பேரும், அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்றபோது பிடிபட்டனா். இவா்களிடமிருநந்து 59-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை இரவு ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.