சேலம் மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 46 பேரும், எடப்பாடி 1, நங்கவள்ளி 1, ஓமலூா் 2, வீரபாண்டி 1, மகுடஞ்சாவடி 2, வாழப்பாடி 2, ஆத்தூா் 1, தலைவாசல் 1 மற்றும் மேட்டூா் நகராட்சி 8 என உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 66 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதர மாவட்டங்களில் திருச்சியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 29,270 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 28,205 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 632 போ் சிகிச்சையில் உள்ளனா்; 433 போ் உயிரிழந்துள்ளனா்.